sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை நுாலகத்தில் கூடுதல் கட்டட பணி தீவிரம்

/

செங்கை நுாலகத்தில் கூடுதல் கட்டட பணி தீவிரம்

செங்கை நுாலகத்தில் கூடுதல் கட்டட பணி தீவிரம்

செங்கை நுாலகத்தில் கூடுதல் கட்டட பணி தீவிரம்


ADDED : ஆக 25, 2024 11:26 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மைய நுாலகத்தில், கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், மாவட்ட மைய நுாலகம் உள்ளது. இந்நுாலகத்தில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அறைகளில், வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட நுாலகத்தில் இருந்து, கிளை நுாலகங்களுக்கு, புதிய புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து புதிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றன. இதை பாதுகாக்க போதிய இடவசதி இல்லாமல் உள்ளது.

இதை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அரசுக்கு கருத்துருவை, நுாலகத் துறையினர் அனுப்பி வைத்தனர்.

அதன்பின், 2022- - 23ம் நிதியாண்டில், கூடுதல் கட்டடம், நுழைவாயில் உள்ளிட்ட பணிகள் செய்ய, 35 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிக்கு, பொதுப்பணித் துறையினர் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள், கட்டடப் பணியை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us