sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரையப்பாக்கம் ரயில்வே கேட் இன்று முதல் 3 நாட்கள் மூடல்

/

அரையப்பாக்கம் ரயில்வே கேட் இன்று முதல் 3 நாட்கள் மூடல்

அரையப்பாக்கம் ரயில்வே கேட் இன்று முதல் 3 நாட்கள் மூடல்

அரையப்பாக்கம் ரயில்வே கேட் இன்று முதல் 3 நாட்கள் மூடல்


ADDED : ஏப் 22, 2024 06:21 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்' : மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் ரயில்வே கேட், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், அரையப்பாக்கம் பகுதியில், செங்கல்பட்டு - விழுப்புரம் மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளம் உள்ளது.

அரைப்பாக்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இன்று, 23, 24ம் தேதி ஆகிய மூன்று நாட்கள், இரவு 8:00 மணி முதல் காலை 6:00 மணி வரை, ரயில்வே கேட் முழுதும் மூடப்படும்.

பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்தவும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில், கருங்குழி வழியாக கிணார், ஏர்பாக்கம் வழி சென்று, திருக்கழுக்குன்றம் சென்றடையலாம்.






      Dinamalar
      Follow us