sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போதையில் வாலிபருக்கு கடி ஆட்டோ ஓட்டுனர் கைது

/

போதையில் வாலிபருக்கு கடி ஆட்டோ ஓட்டுனர் கைது

போதையில் வாலிபருக்கு கடி ஆட்டோ ஓட்டுனர் கைது

போதையில் வாலிபருக்கு கடி ஆட்டோ ஓட்டுனர் கைது


ADDED : ஆக 07, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், செங்குன்றம் அடுத்த சோழவரம் மாறம்பேடு, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 32. இவர், நேற்றுமுன்தினம் இரவு, புழல் காவாங்கரை அருகே உள்ள 'பெட்ரோல் பங்க்'கில், தன் நண்பரை சந்திக்கநின்றிருந்தார்.

அப்போது, ஆட்டோவில் பெட்ரோல் நிரப்ப வந்த புழல் பகுதியைச் சேர்ந்த பழனி, முருகன் மீது மோதுவது போல்வந்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அதில், மது போதையில்இருந்த பழனி, முருகனை சரமாரியாக தாக்கி, அவரது கையில் பல இடங்களில் கடித்துள்ளார்.

ரோந்து போலீசார் முருகனை மீட்டு,அருகிலுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின் பழனியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us