sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு

/

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு


ADDED : மார் 02, 2025 11:36 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், மாமல்லபுரம் அடுத்த, மணமையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி லோகநாயகி, 40. கடந்த பிப்., 13ம் தேதி, வீட்டில் சமையல் அடுப்பு நெருப்பில் குளிர் காய்ந்த போது, உடலில் தீப்பற்றி, தீக்காயமடைந்ததாக கூறப்படுகிறது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 5:15 மணியளவில் இறந்தார். மாமல்லபுரம் போலீசில், அவரது கணவர் அளித்த புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us