sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.2 கோடியில் 3 பூங்காக்கள் சீரமைக்க முடிவு

/

ரூ.2 கோடியில் 3 பூங்காக்கள் சீரமைக்க முடிவு

ரூ.2 கோடியில் 3 பூங்காக்கள் சீரமைக்க முடிவு

ரூ.2 கோடியில் 3 பூங்காக்கள் சீரமைக்க முடிவு


ADDED : செப் 03, 2024 05:05 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்,: தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், பல்லாவரத்தில் 22 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு, ஏற்கனவே மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், சுபம் நகர், பல்லவா கார்டன், நியூ காலனி 6வது குறுக்கு தெரு ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு பூங்காவை, சி.எம்.டி.ஏ., நிதி 2 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அந்த பூங்காக்களில், சுற்றுச்சுவர் அமைத்தல், நடைபாதை மேம்படுத்துதல், மின் கம்பங்களுடன் கூடிய விளக்குகள் அமைத்தல், இருக்கை வசதி ஏற்படுத்துதல், குடிநீர் வசதி, பசுமை புல்வெளி பரப்பு ஆகிய வசதிகள் அமைக்கப்பட உள்ளன என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us