sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொது குடிசை வீடு தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு

/

பொது குடிசை வீடு தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு

பொது குடிசை வீடு தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு

பொது குடிசை வீடு தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு


ADDED : மார் 13, 2025 01:57 AM

Google News

ADDED : மார் 13, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, செங்குந்தர்பேட்டை அருளாலீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாதவி, 74.

இவர், தன் மகனுடன், தென்னங்கீற்றால் வேயப்பட்ட வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், தென்னங்கீற்றால் வேயப்பட்ட இவரது வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், மதுராந்தகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், வீடு முழுதுமாக தீக்கிரையானது.

வீட்டின் உள்ளே இருந்த மூதாட்டி மாதவி, தீயில் கருகி உயிரிழந்தார்.

தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வீட்டில் தீப்பற்றியதற்கு மின்கசிவு காரணமா அல்லது சமையல் செய்யும் போது தீ விபத்து ஏற்பட்டதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us