sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லத்துாரில் அரசு வாகனம் வீண் பொது ஏலம் விட எதிர்பார்ப்பு

/

லத்துாரில் அரசு வாகனம் வீண் பொது ஏலம் விட எதிர்பார்ப்பு

லத்துாரில் அரசு வாகனம் வீண் பொது ஏலம் விட எதிர்பார்ப்பு

லத்துாரில் அரசு வாகனம் வீண் பொது ஏலம் விட எதிர்பார்ப்பு


ADDED : பிப் 15, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:லத்துார் ஒன்றியத்தில், 41 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் பணிபுரியும் பி.டி.ஓ.,க்கள் பயன்பாட்டிற்காக, இரண்டு 'ஜீப்'கள் வழங்கப்பட்டு இருந்தன.

இந்த வாகனங்கள் வழங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் புதிய ஜீப்கள் வழங்கப்பட்டு, தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பழைய ஜீப்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெயில் மற்றும் மழையில் வீணாகி வருகின்றன.

இதனால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பழைய ஜீப்கள் சேதமடைவதற்கு முன் பொது ஏலம் வீட்டு, அரசுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us