sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாராயம் விற்றவர் குண்டாசில் கைது

/

சாராயம் விற்றவர் குண்டாசில் கைது

சாராயம் விற்றவர் குண்டாசில் கைது

சாராயம் விற்றவர் குண்டாசில் கைது


ADDED : ஜூலை 28, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,:செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்துார் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்கிற பூச்சி ராஜேந்திரன், 50. இவர், திருக்கழுக்குன்றம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாமல்லபுரம் மதுவிலக்கு போலீசார், ராஜேந்திரன் வீட்டில் சோதனை செய்து, சாராயத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, ராஜேந்திரன் என்பவர் மீது, ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில்உள்ளதால், குண்டர்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, எஸ்.பி., சாய் பிரணீத்பரிந்துரை செய்தனர்.

இதை தொடர்ந்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார். அதன்பின், புழல் சிறையில் உள்ள ராஜேந்திரனிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நகலை போலீசார்வழங்கினர்.






      Dinamalar
      Follow us