sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 04, 2024 10:36 PM

Google News

ADDED : மே 04, 2024 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த கடுக்கலுார் கிராமத்தில், வில்லிப்பாக்கம் -- செய்யூர் செல்லும் தார்ச்சாலை உள்ளது.

இச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் பருவ மழையின் போது, சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும்.

எனவே, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு சிறு பாலங்கள் மற்றும் சாலை தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் ஜல்லி, மணல் மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us