sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் நெல் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

/

சாலையில் நெல் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் நெல் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் நெல் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : செப் 07, 2024 07:25 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பூதுார் பகுதியில், 2,000 ஏக்கர் பரப்பளவில், நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, அறுவடை செய்யப்பட்டு, வயல் வெளியில் இருந்து டிராக்டர் வாகனங்கள் வாயிலாக கொண்டு வரும் நெல் மணிகளை உலர வைப்பதற்கு, கிராமப் பகுதியில் போதிய இடம் இல்லாததால், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில் கொட்டி உலர வைக்கின்றனர்.

மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், பூதுார் பகுதியில் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அந்த வழியை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

விவசாயிகளின் நெல்லை உலர வைப்பதற்கு, கூடுதலாக நெற்களம் அமைத்துத் தரக் கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, மாவட்ட நிர்வாகத்தினருக்கு, விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us