sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடமலைப்புத்துாரில் ராமானுஜரின் 1,007ம் ஆண்டு அவதார பெருவிழா

/

கடமலைப்புத்துாரில் ராமானுஜரின் 1,007ம் ஆண்டு அவதார பெருவிழா

கடமலைப்புத்துாரில் ராமானுஜரின் 1,007ம் ஆண்டு அவதார பெருவிழா

கடமலைப்புத்துாரில் ராமானுஜரின் 1,007ம் ஆண்டு அவதார பெருவிழா


ADDED : ஜூன் 09, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அடுத்த சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடமலைப்புத்துார் ராமானுஜர் கூடத்தில், ராமானுஜரின் 1,007வது பிறந்த நாள் வைகாசி திருவாதிரை நட்சத்திர பெருவிழா நேற்று நடந்தது.

கடமலைப்புத்துாரில் உள்ள ராமானுஜர் கூடத்தில், 27வது ஆண்டாக ராமானுஜர் சன்னிதியில் பால், தயிர், பன்னீர், இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மூலவர் சன்னிதியில் உற்சவரான ராமானுஜருக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடினர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, இரவு ராமானுஜர் புஷ்ப அலங்காரத்துடன் பாகவத உத்தமர்களால் நாம சங்கீர்த்தணம் திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us