sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இடைக்கழிநாடு சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

/

இடைக்கழிநாடு சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

இடைக்கழிநாடு சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

இடைக்கழிநாடு சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை


ADDED : மார் 21, 2024 10:49 AM

Google News

ADDED : மார் 21, 2024 10:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

வேம்பனுார், ஆலம்பரைகுப்பம், விளம்பூர் போன்ற, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இது செயல்படுகிறது.

இங்கு, 30,000த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், பொது மருத்துவம், மகப்பேறு, தடுப்பூசி, நோய்த்தடுப்பு என, பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்ட காலத்தில், பிரதான சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்த கட்டடம், தற்போது சேமிப்பு அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கட்டடம், தற்போது முறையான பராமரிப்பு இன்றி, மேல் தளத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

அதனால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us