sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி

/

விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி

விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி

விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி


ADDED : ஆக 02, 2024 07:11 AM

Google News

ADDED : ஆக 02, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு : சூணாம்பேடு அடுத்த இல்லீடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 9. இவர் நேற்று, வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தபோது காலில் விஷப் பூச்சி கடித்துள்ளது.

அதனால், சிறிது நேரத்திற்குப் பின், தமிழ்ச்செல்வனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் வாயிலாக, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே, தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us