sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாகனம் மோதி இருவர் காயம்

/

வாகனம் மோதி இருவர் காயம்

வாகனம் மோதி இருவர் காயம்

வாகனம் மோதி இருவர் காயம்


ADDED : மார் 02, 2025 11:36 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மனைவி சத்யா, 36. நேற்று மதியம் தன் அண்ணன் விஜய் என்பவருடன், பஜாஜ் டிஸ்கவர் இருசக்கர வாகனத்தில், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் சாலவாக்கம் நோக்கி சென்றார்.

பாலுார் அடுத்த மேலச்சேரி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவர்களது வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சத்யாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விஜய்க்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் இவர்கள் இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, பாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us