sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஞ்சா விற்ற இருவர் சிக்கினர்

/

கஞ்சா விற்ற இருவர் சிக்கினர்

கஞ்சா விற்ற இருவர் சிக்கினர்

கஞ்சா விற்ற இருவர் சிக்கினர்


ADDED : மே 25, 2024 11:24 PM

Google News

ADDED : மே 25, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் மறைமலைநகர் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்நேரம், போலீசாரை கண்டு, இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதில் கீழே விழுந்து காயம் காயமடைந்தார். அந்த நபரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். இதில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகரைச் சேர்ந்த கபாலி, 30. என்பதும், இரண்டு கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின் சிறையில் அடைத்தனர்.

* சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கூட்டு சாலையில் செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அனுசுயா மனோகரி தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக யமஹா பைக்கில் வந்த இளைஞரை மடக்கி சோதனை செய்தபோது, 4 கிலோ கஞ்சா சிக்கியது.

விசாரணையில், சென்னை தண்டையார்பேட்டை, பல்லவன் நகரைச் சேர்ந்த விஜய், 24, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us