sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வல்லிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

/

வல்லிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

வல்லிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

வல்லிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு


ADDED : மார் 05, 2025 11:40 PM

Google News

ADDED : மார் 05, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் அடுத்த, வல்லிபுரம் பகுதியில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. வல்லிபுரம், சுற்றுபுற பகுதியினர் பயிலும் இப்பள்ளியில், போதிய வகுப்பறை கட்டடம் இல்லை. கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமாறு, பெற்றோர் வலியுறுத்தினர்.

இதை பரிசீலித்த, செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, கூடுதல் வகுப்பறை கட்ட, தொகுதி மேம்பாட்டு நிதியில், 97.50 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.

அதைத்தொடர்ந்து, ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டடம், தற்போது கட்டப்பட்டுள்ளது. நேற்று நடந்த திறப்பு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சிதம்பரம் வி.சி., - எம்.பி., திருமாவளவன் ஆகியோர், புதிய கட்டடத்தை திறந்தனர்.

செய்யூர் - வி.சி., எம்.எல்.ஏ., பாபு, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, கல்வி துறையினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us