sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேருந்தில் பெண்ணிடம் 2 சவரன் நகை திருட்டு

/

பேருந்தில் பெண்ணிடம் 2 சவரன் நகை திருட்டு

பேருந்தில் பெண்ணிடம் 2 சவரன் நகை திருட்டு

பேருந்தில் பெண்ணிடம் 2 சவரன் நகை திருட்டு


ADDED : ஆக 13, 2025 10:54 PM

Google News

ADDED : ஆக 13, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மையூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரது மனைவி பிரீத்தி, 28.

இவர், நேற்று முன்தினம் இரவு, உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து, செங்கல்பட்டு அடுத்த ஆத்துாரில் உள்ள தன் அம்மா வீட்டிற்குச் செல்ல, அரசு பேருந்தில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்து இறங்கினார்.

பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்கச் சென்ற அவர், தன் பையை சோதித்த போது, அதில் வைத்திருந்த 2 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. பேருந்தில் வரும் போது, நகை திருடப்பட்டது தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us