sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர்வு கூட்டத்தில் 358 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர்வு கூட்டத்தில் 358 மனுக்கள் ஏற்பு

குறைதீர்வு கூட்டத்தில் 358 மனுக்கள் ஏற்பு

குறைதீர்வு கூட்டத்தில் 358 மனுக்கள் ஏற்பு


ADDED : அக் 06, 2025 11:34 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 358 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 358 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us