sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்சார ரயிலில் அடிபட்டு பசு மாடு பலி

/

மின்சார ரயிலில் அடிபட்டு பசு மாடு பலி

மின்சார ரயிலில் அடிபட்டு பசு மாடு பலி

மின்சார ரயிலில் அடிபட்டு பசு மாடு பலி


ADDED : அக் 30, 2024 06:28 PM

Google News

ADDED : அக் 30, 2024 06:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி நேற்று மாலை புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. காட்டாங்கொளத்தூர் -- மறைமலைநகர் ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் வந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற பசுமாடு ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சிக்கியது.

இதன் காரணமாக, ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்திவிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். 15 நிமிடங்கள் ரயில்வே ஊழியர்கள் போராடி தண்டவாளத்தில் சிக்கிய பசு மாட்டின் உடலை மீட்டனர். அதன்பின் ரயில் போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us