sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 அங்கன்வாடி ஊழியர்கள் செங்கையில் போராட்டம்

/

 அங்கன்வாடி ஊழியர்கள் செங்கையில் போராட்டம்

 அங்கன்வாடி ஊழியர்கள் செங்கையில் போராட்டம்

 அங்கன்வாடி ஊழியர்கள் செங்கையில் போராட்டம்


ADDED : டிச 10, 2025 08:28 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட, அங்கன்வாடி ஊழியர்கள் 72 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைவர் மேனகா தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில், தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிப்படி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 72 பேரை, செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us