sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லை கடற்கரையில் விழிப்புணர்வு

/

மாமல்லை கடற்கரையில் விழிப்புணர்வு

மாமல்லை கடற்கரையில் விழிப்புணர்வு

மாமல்லை கடற்கரையில் விழிப்புணர்வு


ADDED : செப் 22, 2024 03:34 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:கடலிலும் கடற்கரையிலும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவை குவிவதால், நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதை தவிர்க்க, ஆண்டுதோறும் செப்., 21ம் தேதி, கடலோர துாய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாளான நேற்று, மத்திய புவி அறிவியல் அமைச்சகம், தேசிய கடல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, சென்னை, சத்யபாமா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ரிமோட் சென்சிங் அண்டு ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்சென்டர் உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து, மாமல்லபுரத்தில் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இக்கல்லுாரி மாணவ - மாணவியர் 50க்கும் மேற்பட்டோர், கடலையும், கடற்கரையையும் குப்பையின்றி துாய்மையுடன்பாதுகாப்பது, கடலில் பிளாஸ்டிக் குவியாமல் தடுப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றனர்.

மேலும், கடற்கரையில் உள்ள குப்பை கழிவுகளை துாய்மைப்படுத்தி, பயணியரிடம் விழிப்புணர்வுஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us