sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூடுவாஞ்சேரி நகராட்சியில் விழிப்புணர்வு நாடகம்

/

கூடுவாஞ்சேரி நகராட்சியில் விழிப்புணர்வு நாடகம்

கூடுவாஞ்சேரி நகராட்சியில் விழிப்புணர்வு நாடகம்

கூடுவாஞ்சேரி நகராட்சியில் விழிப்புணர்வு நாடகம்


ADDED : செப் 22, 2024 05:26 AM

Google News

ADDED : செப் 22, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி பேருந்து நிலைய வளாகத்தில், துாய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில், துாய்மை சேவை என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் தாமோதரன், சுகாதார அலுவலர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், காமாட்சி தியேட்டர்ஸ் கலைக்குழுவினர் நிகழ்த்திய விழிப்புணவு நாடகம் நடந்தது.

அதில், பொது சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு, குடிநீர் பாதுகாப்பு, மட்கும் குப்பை, மட்காத குப்பை, டெங்கு காய்ச்சல், தனிநபர் கழிப்பறை போன்றவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us