sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இரு கார்கள், பைக் மீது மோதல்

/

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இரு கார்கள், பைக் மீது மோதல்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இரு கார்கள், பைக் மீது மோதல்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இரு கார்கள், பைக் மீது மோதல்


ADDED : டிச 14, 2024 11:59 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:விழுப்புரத்தில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து, ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. திருவண்ணாமலையைச் சேர்ந்த சீனிவாசன், 52, என்பவர் பேருந்தை ஓட்டினார்.

மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சிக்னல் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சிக்னலில் நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு பைக் மீது மோதியது.

இதில், இரண்டு கார்களின் பின்புறமும் உருக்குலைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போலீசார், அரசு பேருந்து டிரைவர் சீனிவாசன் மற்றும் நடத்துனர் முபாரக், 45, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us