sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பயன்பாடற்ற கை 'பம்ப்' சீரமைக்கப்படுமா?

/

பயன்பாடற்ற கை 'பம்ப்' சீரமைக்கப்படுமா?

பயன்பாடற்ற கை 'பம்ப்' சீரமைக்கப்படுமா?

பயன்பாடற்ற கை 'பம்ப்' சீரமைக்கப்படுமா?


ADDED : நவ 10, 2025 11:10 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர், பழைய காலனி பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பழைய குடிநீர் கிணறு அருகே, 14வது நிதிக்குழு திட்டத்தில், 2015 - 16ல், புதிதாக கை 'பம்ப்' அமைக்கப்பட்டது.

தற்போது, கை பம்ப் பழுதடைந்து உள்ளதால், அப்பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன.

எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் கை பம்ப்பில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

- ரா.மகேஷ்,

மதுராந்தகம்.






      Dinamalar
      Follow us