/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாடற்ற கை 'பம்ப்' சீரமைக்கப்படுமா?
/
பயன்பாடற்ற கை 'பம்ப்' சீரமைக்கப்படுமா?
ADDED : நவ 10, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர், பழைய காலனி பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பழைய குடிநீர் கிணறு அருகே, 14வது நிதிக்குழு திட்டத்தில், 2015 - 16ல், புதிதாக கை 'பம்ப்' அமைக்கப்பட்டது.
தற்போது, கை பம்ப் பழுதடைந்து உள்ளதால், அப்பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் கை பம்ப்பில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
- ரா.மகேஷ்,
மதுராந்தகம்.

