sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆப்பூர் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

/

ஆப்பூர் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

ஆப்பூர் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

ஆப்பூர் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்


ADDED : பிப் 07, 2025 12:24 AM

Google News

ADDED : பிப் 07, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்,வேலுாரில் இருந்து பூந்தமல்லி நோக்கி,'ஈச்சர்' சரக்கு வாகனம், இயந்திரங்கள் ஏற்றிக்கொண்டு ஒரகடம் - ஆப்பூர் சாலை வழியாக, மறைமலைநகர் ஜி.எஸ்.டி., சாலை நோக்கி வந்தது.

சரக்கு வாகனத்தை, ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ், 32, என்பவர் ஓட்டி வந்தார்.ஆப்பூர் -- மறைமலைநகர் சாலையில் வந்த போது, சாலை வளைவில் எதிரே வேகமாக வந்த கார் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் ஹரிஷ் சரக்கு வாகனத்தை இடதுபக்கம் திருப்பினார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஹரிஷின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார், 'கிரேன்' இயந்திரத்தின் உதவியுடன் சரக்கு வாகனத்தை மீட்டனர். விபத்து குறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us