sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குட்கா பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு பதிவு

/

குட்கா பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு பதிவு

குட்கா பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு பதிவு

குட்கா பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு பதிவு


ADDED : நவ 28, 2024 02:50 AM

Google News

ADDED : நவ 28, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த பரனுார் மற்றும் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள கடைகளில், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பரனுார் அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் உள்ள வடிவேல், 27, என்பவரின் மளிகை கடையில், போலீசார் சோதனை நடத்தினர்.

அதில், 350 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மகேந்திரா சிட்டியில் உள்ள கஜேந்திரன், 37, என்பவரின் கடையை, போலீசார் சோதனை செய்தனர்.

அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த, 60 குட்கா பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், வடிவேல் மற்றும் கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us