sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொது அடுக்குமாடி 'சிலாப்'பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு

/

பொது அடுக்குமாடி 'சிலாப்'பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு

பொது அடுக்குமாடி 'சிலாப்'பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு

பொது அடுக்குமாடி 'சிலாப்'பில் 3 நாளாக சிக்கிய பூனை மீட்பு


ADDED : மே 29, 2025 08:02 PM

Google News

ADDED : மே 29, 2025 08:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தாம்பரம் மாநகராட்சி, சேலையூர், பாரதி நகர், பஜனை கோவில் தெருவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.

அந்த குடியிருப்பின் பின்புறம் உள்ள, 'சிலாப்'பில், பூனை ஒன்று இறங்கி, அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

இதை கவனித்த குடியிருப்புவாசிகள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம், தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, ஒரு மணி நேரம் போராடி, அந்த பூனையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us