sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேரமனுாரில் குப்பை தேக்கம் துர்நாற்றத்தால் அவஸ்தை

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேரமனுாரில் குப்பை தேக்கம் துர்நாற்றத்தால் அவஸ்தை

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேரமனுாரில் குப்பை தேக்கம் துர்நாற்றத்தால் அவஸ்தை

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேரமனுாரில் குப்பை தேக்கம் துர்நாற்றத்தால் அவஸ்தை


ADDED : நவ 18, 2024 03:47 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரமனுாரில் குப்பை தேக்கம் துர்நாற்றத்தால் அவஸ்தை


மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட, 18வது வார்டு பேரமனுார் கிராமத்தில் உள்ள ரயில்வே தெருவில், வீடுகளுக்கு மத்தியில் குப்பை தேக்கமடைந்துள்ளது.

இங்கு தேங்கியுள்ள குப்பையை அகற்றக்கோரி, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும், இதுவரை குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மழை நீர் குப்பையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகமாகி, அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, தேங்கியுள்ள குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ராமகிருஷ்ணன், பேரமனுார்.






      Dinamalar
      Follow us