sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பல் மருத்துவ மாணவர் தற்கொலை

/

பல் மருத்துவ மாணவர் தற்கொலை

பல் மருத்துவ மாணவர் தற்கொலை

பல் மருத்துவ மாணவர் தற்கொலை


ADDED : நவ 22, 2024 08:12 PM

Google News

ADDED : நவ 22, 2024 08:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:கன்னியாகுமரி மாவட்டம், கல்லுக்குளியைச் சேர்ந்தவர் சகாய நிவின் ரோஜர், 23. திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லுாரியில் இறுதியாண்டு மாணவர். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை, பிற நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அறைக்கு சென்றார். இரவு 8:00 மணிக்கு, நண்பர்கள் அவரை பார்க்க சென்றபோது, அறைக்கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது.

கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் துாக்கிட்டு தொங்கினார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

அவரின் உறவினர் செபாஸ்டின், திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us