sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மயங்கி விழுந்து ஓட்டுநர் பலி

/

மயங்கி விழுந்து ஓட்டுநர் பலி

மயங்கி விழுந்து ஓட்டுநர் பலி

மயங்கி விழுந்து ஓட்டுநர் பலி


ADDED : ஜன 05, 2025 07:53 PM

Google News

ADDED : ஜன 05, 2025 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 42. வேன் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது மயங்கி கீழே விழுந்தார். சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us