sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 நெற்பயிருக்கு காப்பீடு அவகாசம் நீட்டிப்பு

/

 நெற்பயிருக்கு காப்பீடு அவகாசம் நீட்டிப்பு

 நெற்பயிருக்கு காப்பீடு அவகாசம் நீட்டிப்பு

 நெற்பயிருக்கு காப்பீடு அவகாசம் நீட்டிப்பு


ADDED : நவ 24, 2025 02:44 AM

Google News

ADDED : நவ 24, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், சிறப்பு பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய, வரும் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், சிறப்பு பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி, கடந்த 15ம் தேதியிலிருந்து, வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காப்பீடு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விபரங்களுக்கு, அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us