sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : அக் 15, 2025 10:16 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட செய்யூர் மற்றும் மதுராந்தகம் தாலுகா பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.

மதுராந்தகம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us