sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சார்- பதிவாளர் அலுவலகத்தில் 'ரெய்டு'

/

சார்- பதிவாளர் அலுவலகத்தில் 'ரெய்டு'

சார்- பதிவாளர் அலுவலகத்தில் 'ரெய்டு'

சார்- பதிவாளர் அலுவலகத்தில் 'ரெய்டு'


ADDED : அக் 15, 2025 10:15 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி, கந்தசுவாமி கோவில் தெற்கு மாடவீதியில், சார்- - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

தமிழகத்திலேயே அதிக வருவாய் அளிக்கும் சார் - - பதிவாளர் அலுவலகமாக முதலிடத்தில் திருப்போரூர் இருந்தது. இதனால், பரபரப்புடன் காணப்பட்டு அடிக்கடி லஞ்ச ஒழிப்பு சோதனையும் நடந்தது.

இந்நிலையில், கூட்ட நெரிசல் போன்ற பல்வேறு காரணங்களால், திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தை பிரிக்க, அரசு முடிவு செய்தது.

அதன்படி, திருப்போரூர் சார்- - பதிவாளர் அலுவலகத்தை பிரித்து கேளம்பாக்கத்தில் கடந்த ஆக.,1 ம் தேதி முதல் புதிதாக செயல்பட்டு வருகிறது.

திருப்போரூரில் இருந்த பரபரப்பு கேளம்பாக்கம் சார்- பதிவாளர் அலுவலகத்தில் திரும்பியது.

கேளம்பாக்கம் சார்- பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us