/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எடர்குன்றத்தில் வரும் 13ல் மனுநீதி முகாம்
/
எடர்குன்றத்தில் வரும் 13ல் மனுநீதி முகாம்
ADDED : நவ 09, 2024 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:எடர்குன்றம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம், வரும் 13ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
அரசு நடத்தக்கூடிய மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
அதன்படி, எடர்குன்றம் கிராமத்தில், வரும் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு, கலெக்டர் தலைமையில் நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.