sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

எடர்குன்றத்தில் வரும் 13ல் மனுநீதி முகாம்

/

எடர்குன்றத்தில் வரும் 13ல் மனுநீதி முகாம்

எடர்குன்றத்தில் வரும் 13ல் மனுநீதி முகாம்

எடர்குன்றத்தில் வரும் 13ல் மனுநீதி முகாம்


ADDED : நவ 09, 2024 09:47 PM

Google News

ADDED : நவ 09, 2024 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:எடர்குன்றம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம், வரும் 13ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

அரசு நடத்தக்கூடிய மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

அதன்படி, எடர்குன்றம் கிராமத்தில், வரும் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு, கலெக்டர் தலைமையில் நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us