sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

எல்லையோர சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

/

எல்லையோர சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

எல்லையோர சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

எல்லையோர சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்


ADDED : பிப் 20, 2024 12:00 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சென்னை - -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.

ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள அந்த சோதனைச்சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை கண்காணிப்பதற்காக, வாகனங்கள் கடக்கும் வழி தடங்களில், நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அதன் காட்சிகளை பதிவு செய்வது மட்டுமின்றி, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் மொபைல் போனில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, எல்லையோர சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தவே கேமராக்கள் பொருத்தப்பட்டதாக, ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us