sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏ.டி.எம்., எச்சரிக்கை மணி வடத்தை அறுத்தவர் கைது

/

ஏ.டி.எம்., எச்சரிக்கை மணி வடத்தை அறுத்தவர் கைது

ஏ.டி.எம்., எச்சரிக்கை மணி வடத்தை அறுத்தவர் கைது

ஏ.டி.எம்., எச்சரிக்கை மணி வடத்தை அறுத்தவர் கைது


ADDED : மார் 07, 2024 12:31 AM

Google News

ADDED : மார் 07, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனகாபுத்துார்:பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், அனகாபுத்துார் காமராஜர் தெருவில், கனரா வங்கி ஏ.டி.எம்., உள்ளது.

இந்த மையத்தில், மர்ம நபர் ஒருவர் புகுந்து, எச்சரிக்கை மணி வடத்தை அறுத்து உள்ளார்.

இதையறிந்த வங்கி அதிகாரிகள், உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து, மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர், அனகாபுத்துாரைச் சேர்ந்த பூபதி, 23, என்பதும், பெயின்டரான அவர் போதையில் இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து பூபதியை கைது செய்த சங்கர் நகர் போலீசார், நேற்று மாலை சிறையில் அடைத்தனர். பூபதி மீது பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us