sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மனுநீதிநாள் முகாம் 60 பேருக்கு நலத்திட்ட உதவி

/

மனுநீதிநாள் முகாம் 60 பேருக்கு நலத்திட்ட உதவி

மனுநீதிநாள் முகாம் 60 பேருக்கு நலத்திட்ட உதவி

மனுநீதிநாள் முகாம் 60 பேருக்கு நலத்திட்ட உதவி


ADDED : ஜன 30, 2025 02:08 AM

Google News

ADDED : ஜன 30, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:வெள்ளப்புத்துார் கிராமத்தில் நடந்த மனு நீதிநாள் முகாமில், 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுராந்தகம் அடுத்த வெள்ளப்புத்துார் ஊராட்சியில், மனுநீதிநாள் முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

இந்த முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார்.

மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாரத் துறை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி நடந்தது. இதில், ஊராட்சியைச் சேர்ந்த கிராமவாசிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us