sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

15ம் மாடியிலிருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை

/

15ம் மாடியிலிருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை

15ம் மாடியிலிருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை

15ம் மாடியிலிருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை


ADDED : மார் 25, 2025 09:56 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேசன்.58. இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர்.

வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், மனைவியிடம் தண்ணீர் குடிக்க சமையல் அறைக்கு செல்வதாகக் கூறி, வீட்டின் வெளியே வந்து, 15வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார், வெங்கடசேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us