sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலைநகரில் மருந்தகத்தில் பணம் திருட்டு

/

மறைமலைநகரில் மருந்தகத்தில் பணம் திருட்டு

மறைமலைநகரில் மருந்தகத்தில் பணம் திருட்டு

மறைமலைநகரில் மருந்தகத்தில் பணம் திருட்டு


ADDED : டிச 10, 2024 08:10 PM

Google News

ADDED : டிச 10, 2024 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர், அண்ணா சாலையில் தனியார் மருத்துவமனை மற்றும் மருந்தகம் செயல்பட்டு வருகிறது.

இந்த மருந்தகத்தில், கல்யாண சுந்தரம் என்பவர், பணியில் இருந்தார்.

அதிகாலை 4:30 மணியளவில், மருந்தகத்திற்கு வந்த மர்ம நபர், சில மருந்துகளை கேட்டுள்ளார். கல்யாண சுந்தரம் உள்ளே மருந்து எடுக்க சென்ற போது, கல்லாப்பெட்டியில் இருந்த 14,000 ரூபாய் மற்றும் 'ஸ்வைப்பிங்' இயந்திரம் உள்ளிட்டவற்றை, மர்ம நபர் திருடிச் சென்றார்.

இதுகுறித்து கல்யாண சுந்தரம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்படி, மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us