sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஜி.எஸ்.டி., சாலையில் செம்மண் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

ஜி.எஸ்.டி., சாலையில் செம்மண் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஜி.எஸ்.டி., சாலையில் செம்மண் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஜி.எஸ்.டி., சாலையில் செம்மண் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஜன 23, 2025 12:37 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை.

தற்போது, சிங்கபெருமாள் கோவில் பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு சாலையின் இரண்டு மார்க்கத்திலும், சரிபாதி அளவிற்கு செம்மண் குவிந்து, மண் சாலையாக மாறி உள்ளது.

இதனால், மணல் துகள்கள் காற்றில் பறந்து, வாகன ஓட்டிகள் கண்களை பதம்பார்க்கின்றன. மழை பெய்யும் போது, சேறும் சகதியுமாக மாறுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுகின்றனர். இதை தவிர்க்க வாகன ஓட்டிகள் சாலையின் மையத்தில் செல்லும் போது, கனரக வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, இப்பகுதியில் குவிந்துள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us