sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாரிசுகளுக்கு எம்.டி.சி., ரூ.45 லட்சம் உதவி

/

வாரிசுகளுக்கு எம்.டி.சி., ரூ.45 லட்சம் உதவி

வாரிசுகளுக்கு எம்.டி.சி., ரூ.45 லட்சம் உதவி

வாரிசுகளுக்கு எம்.டி.சி., ரூ.45 லட்சம் உதவி


ADDED : பிப் 18, 2025 11:56 PM

Google News

ADDED : பிப் 18, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணியின்போது இறந்தால், அவர்களின் வாரிசுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம், 2023 செப்டம்பரில் அமலுக்கு வந்தது.

இதற்காக, சக பணியார்களின் ஊதியத்தில் மாதம், 260 ரூபாய்க்கு மிகாத தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த ஆறு பணியாளர்களின் வாரிசுகளுக்கு, தலா, 7.50 லட்சம் ரூபாய் என, 45 லட்சம் ரூபாயை, எம்.டி.சி., நிர்வாக இயக்குநரான பிரபு சங்கர் நேற்று வழங்கினார்.






      Dinamalar
      Follow us