sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு

/

 பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு

 பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு

 பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு


ADDED : டிச 13, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: படாளம் அருகே பழையனுாரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையனுார் ஊராட்சியில், 25 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே, அங்கன்வாடி கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த கட்டடம் சேதமடைந்ததால், அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ், 2023 -- 24ல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 14.31 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடிக்கு கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார். இதில், மாவட்ட கலெக்டர் சினேகா, ஊராட்சி தலைவர் அனிதா, அங்கன்வாடி பணியாளர் வாசுகி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதே போல், பூதுார் ஊராட்சியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடமும், பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us