/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெள்ளப்புத்துாரில் 29ல் மனுநீதிநாள் முகாம்
/
வெள்ளப்புத்துாரில் 29ல் மனுநீதிநாள் முகாம்
ADDED : ஜன 26, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;
மனுநீதிநாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கும் ஊராட்சியில், மாதந்தோறும் நடக்கிறது. மதுராந்தகம் தாலுகாவில், எல்.எண்டத்துார் குறுவட்டத்தில் உள்ள, வெள்ளப்புத்துார் கிராமத்தில், மனு நீதிநாள் முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் வரும் 29ம் தேதிகாலை 10:00 மணிக்கு, நடக்கிறது. முகாமில், கிராமவாசிகள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அறித்து, பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.