sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வெள்ளப்புத்துாரில் 29ல் மனுநீதிநாள் முகாம்

/

வெள்ளப்புத்துாரில் 29ல் மனுநீதிநாள் முகாம்

வெள்ளப்புத்துாரில் 29ல் மனுநீதிநாள் முகாம்

வெள்ளப்புத்துாரில் 29ல் மனுநீதிநாள் முகாம்


ADDED : ஜன 26, 2025 01:22 AM

Google News

ADDED : ஜன 26, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;

மனுநீதிநாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கும் ஊராட்சியில், மாதந்தோறும் நடக்கிறது. மதுராந்தகம் தாலுகாவில், எல்.எண்டத்துார் குறுவட்டத்தில் உள்ள, வெள்ளப்புத்துார் கிராமத்தில், மனு நீதிநாள் முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் வரும் 29ம் தேதிகாலை 10:00 மணிக்கு, நடக்கிறது. முகாமில், கிராமவாசிகள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அறித்து, பயன்பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us