sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மதுராந்தகம் பகுதியில் நடவு பணி தீவிரம்

/

 மதுராந்தகம் பகுதியில் நடவு பணி தீவிரம்

 மதுராந்தகம் பகுதியில் நடவு பணி தீவிரம்

 மதுராந்தகம் பகுதியில் நடவு பணி தீவிரம்


ADDED : டிச 25, 2025 06:14 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் தாலுகாவில் சம்பா பருவ நெல் நடவு பணி தீவிரமடைந்துள்ளது.

மதுராந்தகம் தாலுகாவில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

படாளம், எல்.என்.புரம், பூதுார், ஈசூர், தச்சூர், வீராணக்குன்னம், சகாய நகர், அச்சிறுபாக்கம், செம்பூண்டி, எலப்பாக்கம், ராமாபுரம், ஒரத்தி உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது.

இந்தாண்டு, வடகிழக்கு பருவ மழை பெய்ததில், மதுராந்தகம் தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட ஏரிகளில், 40 சதவீத ஏரிகளே முழுதுமாக நிரம்பின.

இருப்பினும், ஏரி பாசனம், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு பாசனம் வாயிலாக, நெல் நாற்று விடும், முதற்கட்ட பணிகளை நவம்பர் மூன்றாவது வாரத்தில் துவக்கினர்.

தற்போது, நாற்றுகள் வளர்ந்து, நடவு மேற்கொள்ளும் வகையில் வளர்ந்து உள்ளதால், ஆங்காங்கே விவசாயிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us