sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 வாக்காளர் சிறப்பு முகாம் 27ம் தேதி துவக்கம்

/

 வாக்காளர் சிறப்பு முகாம் 27ம் தேதி துவக்கம்

 வாக்காளர் சிறப்பு முகாம் 27ம் தேதி துவக்கம்

 வாக்காளர் சிறப்பு முகாம் 27ம் தேதி துவக்கம்


ADDED : டிச 25, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் சிறப்பு முகாம், நாளை மறுதினம் தேதி துவங்குகிறது.

கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், வரும் 2026 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது.

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர், அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28ம் தேதிகளில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, சிறப்பு முகாம் நடக்கிறது.

ஜன., 3, 4ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 17ல் வெளியிடப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us