sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போஸ்டர்

/

சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போஸ்டர்

சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போஸ்டர்

சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போஸ்டர்


ADDED : செப் 20, 2024 12:19 AM

Google News

ADDED : செப் 20, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர், ராஜா என்ற சீசிங் ராஜா, 49. செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், விசாரணையில் உள்ள வழக்கில், முறைப்படி அழைப்பானை வழங்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வருகிறார்.

நீதிமன்றத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், ராஜா என்கிற சீசிங் ராஜாவை, தேடப்படும் குற்றவாளியாக செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம், 2024, ஆக., 20ல் அறிவித்தது.

போலீசார் ஒட்டியுள்ள போஸ்டரில், சீசிங் ராஜாவை பற்றி தகவல் தெரிந்தால், சேலையூர் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us