/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5 துணை பி.டி.ஓ.,க்களுக்கு செங்கையில் பதவி உயர்வு
/
5 துணை பி.டி.ஓ.,க்களுக்கு செங்கையில் பதவி உயர்வு
ADDED : நவ 05, 2024 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரிந்து வரும் ஐந்து பேருக்கு, தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.