sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

5 துணை பி.டி.ஓ.,க்களுக்கு செங்கையில் பதவி உயர்வு

/

5 துணை பி.டி.ஓ.,க்களுக்கு செங்கையில் பதவி உயர்வு

5 துணை பி.டி.ஓ.,க்களுக்கு செங்கையில் பதவி உயர்வு

5 துணை பி.டி.ஓ.,க்களுக்கு செங்கையில் பதவி உயர்வு


ADDED : நவ 05, 2024 07:49 PM

Google News

ADDED : நவ 05, 2024 07:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரிந்து வரும் ஐந்து பேருக்கு, தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

பெயர் பணிபுரிந்த இடம் பதவி உயர்வு வழங்கிய இடம்


க.ஜெகன் துணை பி.டி.ஓ., - தணிக்கை, சித்தாமூர் கண்காணிப்பாளர்/ பி.டி.ஓ., உதவி இயக்குனர் அலுவலகம், செங்கல்பட்டு
எஸ்.சுந்தரமூர்த்தி மண்டல துணை பி.டி.ஓ., மதுராந்தகம் பி.டி.ஓ., சித்தாமூர்
வி.என்ஸ்டின்சுரேஷ்ராஜ் துணை பி.டி.ஓ., மதுராந்தகம் பி.டி.ஓ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செங்கல்பட்டு
டி.கோபிநாத் துணை பி.டி.ஓ., லத்துார் பி.டி.ஓ., அச்சிறுபாக்கம்
எம்.கோபாலகண்ணன் துணை பி.டி.ஓ., மதுராந்தகம் பி.டி.ஓ., கிராம ஊராட்சி, மதுராந்தகம்








      Dinamalar
      Follow us