sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

/

துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்


ADDED : ஜூலை 03, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டார துாய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் துாய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் 59 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us