sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விவசாயி கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

/

விவசாயி கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

விவசாயி கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

விவசாயி கிணற்றில் ஆண் சடலம் மீட்பு


ADDED : அக் 12, 2024 11:02 PM

Google News

ADDED : அக் 12, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்,:சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் சாலையில், திருக்கச்சூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கிணற்றின் அருகே இருந்த மொபைல்போன் மற்றும் பர்சை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் நகரைச் சேர்ந்த பழனி மகன் விமல், 37, என்பதும், பி.பி.ஏ., பட்டதாரியான இவர், வேலை கிடைக்காததால் கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றது தெரிய வந்தது. விமல் கிணற்றில் குளிக்க வந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us