sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இலவச திருமணத்திற்கு சீர்வரிசை பதிவு துவக்கம்

/

இலவச திருமணத்திற்கு சீர்வரிசை பதிவு துவக்கம்

இலவச திருமணத்திற்கு சீர்வரிசை பதிவு துவக்கம்

இலவச திருமணத்திற்கு சீர்வரிசை பதிவு துவக்கம்


ADDED : பிப் 05, 2025 09:16 PM

Google News

ADDED : பிப் 05, 2025 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:தமிழ்நாடு அரசு ஹிந்து சமய அறநிலைத் துறையின் சார்பாக, பிப்., 14ம் தேதி இலவச திருமணங்கள் நடைபெற உள்ளன.

இதில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் திருமணம் செய்யும் மணமக்களுக்காக, திருமணத்திற்கான அரை சவரன் தாலி, கட்டில், பீரோ, மெத்தை, சீர்வரிசை சாமான்கள் அரசு சார்பாக அளிக்கப்பட உள்ளன.

கோவிலில் திருமணம் செய்ய முன் வருபவர்கள், அவர்களுடைய மணமகள், மணமகன் ஆகியோரின் ஆதார் அட்டை நகலை, திருமலைவையாவூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் திருக்கோவில் செயல் அலுவலரிடம் அளித்து, முன்பதிவு செய்து பயன் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, கோவில் செயல் அலுவலரை, 9940651389 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us